இவ்வருட நோன்புப் பெருதாள் தொழுகை கல்முனை ஜமாஅத் அன்ஸாரிஸ்ஸ{ன்னதில் முஹம்மதிய்யாவினால் வழமை போன்று இம்முறையும் கல்முனை ஹ{தா பள்ளிவாயல் கடற்கரைத் திறந்த வெளியில் நடைபெற்றது. இப்பெருநாள் பிரசங்கத்தை மொளவி சபீர் நிகழ்த்தினார்.
இத்தெழுகையில் சுமார் 3000 இற்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.




0 comments: